Wednesday, January 02, 2008

அரிசிமணி முதல் கவிதைமணி வரை...

நண்பர் சேவியர் ஒரு கவிதைப் பிரியர்.

அழகு கவிதைகள் எழுதுவதில் வல்லவர்.

இனிப்புக் கவணி (னி?) அரிசி [பர்மாவிலிருந்து வந்ததாம்!] தந்து என்னைக் கவிழ்த்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

அவர் எழுதி என்னைக் கவர்ந்த சில சாம்பிள்கள் இங்கே...


நிச்சயிக்கப்பட்ட திருமணம்

ஒரு ஊர் குருவி சிறைப்பறவை ஆகிறது

முப்பெருவெளியின் சங்கமம்


மற்றவற்றை திண்ணையில் தேடுங்கள்.